Login

Lost your password?
Don't have an account? Sign Up

? 27-08-2022 விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் – சீமான் எழுச்சியுரை தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்

Contact Us To Add Your Business

அறிவிப்பு:

‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் 27-08-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் சந்தைப்பகுதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

நாள்: 27-08-2022 மாலை 4 மணிமுதல்

இடம்: எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதி,
விருகம்பாக்கம் தொகுதி, சென்னை-78

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

43 comments

  1. Haja Mohiadeen

    இந்த கனமழையிலும் இவ்வளவு கூட்டம் கலையாமல் அண்ணன் பேச்சை கேட்க வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது
    அண்ணன் பேசும்போது அவர்களையும் இடை இடையே கேமராவை ஜூம் செய்து அனைத்து மக்களையும் காட்டி இந்த காணொளியை ரசிக்கும்படி எடுத்திருந்தால் இன்னும் மிக அருமையாக இருந்திருக்கும்

    1. Raja Raja

      @Chinnapillai Prabhakaran நல்லபயித்திக்கார மருத்துவமனை க்கு போய்பார் இல்லைநாம்தமி நகராட்சியில்.பயித்தியக்காரமரு த்துவமனைகட்டுவோம் நீவந்துஇலவசமாபாத்துட்டுபோ. ஐயோபாவம்நீ.

    2. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  2. Deva Uma

    நீங்கள் தான் எங்களுக்கு எதிர்காலம் ? அண்ணனே மாற்று மறக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் ?

    1. Chinnapillai Prabhakaran

      @Raja Raja 1. மொத்த தமிழினமும் முள்ளிவாய்க்கால் போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிரபாகரன் மற்றும் நந்திக் கடல் வழியாக செல்ல முயற்சித்தேன் ?
      2. வீரப்பன் நெற்றியில் இருக்கும் காயமும் இவருக்கு நெற்றியில் இருக்கும் காயமும் ஒத்துப்போகின்றன வே அப்படி என்றால் இவரும் பிடிக்கப்பட்டு மண்டியிட வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாரா ?
      3. உண்மையான வீரன் கருணா தான் என்பதை கருணா பிறகு உறுபொருளும் ஜெயிக்காமல் இருந்தது ஒத்துப்போகிறது.
      4. புலிகள் வறுமையில் வாடிக் கொண்டிருந்த போது இவரும் இவரது மகன் மட்டும் உடல் பருமன் ஏறி குண்டாக கொழுகொழுவென்று இருக்கும் அளவிற்கு சாப்பிட்டுக்கொண்டு வசதியாக இருந்தார்கள் ஏன் ?
      5. பெண்கள் புலிகள் அமைப்பில் ஈர்க்கப்பட்டு அவதிப்பட்ட நிலையில் தான் பெற்ற மகளை மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து படிக்க வைத்துவிட்டு சொகுசாக வாழ்ந்து ஏன் ?

      இன்னும் கேள்விகள் பல்லாயிரம் உள்ளது ……..

    2. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  3. Anthony Raj

    எங்கள் அண்ணின் ஒரு மேடைப்பேச்சு, ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம். ?அண்ணா நீங்கள் முறுக்குமீசை வையுங்கள் அண்ணா ?

    1. Chinnapillai Prabhakaran

      @Raja Raja 1. மொத்த தமிழினமும் முள்ளிவாய்க்கால் போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிரபாகரன் மற்றும் நந்திக் கடல் வழியாக செல்ல முயற்சித்தேன் ?
      2. வீரப்பன் நெற்றியில் இருக்கும் காயமும் இவருக்கு நெற்றியில் இருக்கும் காயமும் ஒத்துப்போகின்றன வே அப்படி என்றால் இவரும் பிடிக்கப்பட்டு மண்டியிட வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாரா ?
      3. உண்மையான வீரன் கருணா தான் என்பதை கருணா பிறகு உறுபொருளும் ஜெயிக்காமல் இருந்தது ஒத்துப்போகிறது.
      4. புலிகள் வறுமையில் வாடிக் கொண்டிருந்த போது இவரும் இவரது மகன் மட்டும் உடல் பருமன் ஏறி குண்டாக கொழுகொழுவென்று இருக்கும் அளவிற்கு சாப்பிட்டுக்கொண்டு வசதியாக இருந்தார்கள் ஏன் ?
      5. பெண்கள் புலிகள் அமைப்பில் ஈர்க்கப்பட்டு அவதிப்பட்ட நிலையில் தான் பெற்ற மகளை மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து படிக்க வைத்துவிட்டு சொகுசாக வாழ்ந்து ஏன் ?

      இன்னும் கேள்விகள் பல்லாயிரம் உள்ளது ……..

    2. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  4. Kali Yappan

    நாளைய என்கிற நம்பிக்கை இருந்தால் நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்…

    1. Raja Raja

      @Chinnapillai Prabhakaran நல்ல பயித்தியக்காரமரு த்துவமனைக்குபோய்பார்இல்லை.நாம்தமிழர்ஆட்சியில் பயித்தியக்காரமரு கட்டுவோம்நீவந்துஇலவசமாபாத்துட்டுபோ.ஐயோபாவம்நீ நீவந்துஇலவசமாபாத்துட்டுபோ

    2. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  5. Settu Sks

    தமிழகமக்களே!இது கடைசி வாய்ப்பு,தமிழ்நாடுமுன்னேற,மக்கள்நல்வாழ்வுபெற,தமிழ்மகன்அண்ணன்சீமான்அறிவுரையைஏற்றுஒன்றாவோம்,நாம் தமிழராய்.வருங்காலம்தமிழர்களின்காலமாக,இந்ததமிழ்மகனைஅறியனைஏற்றபாடுபடுவோம்.நன்றி.

    1. Raja Raja

      @Chinnapillai Prabhakaran நல்லபயித்திக்கார மருத்துவமனை க்கு போய்பார்.இல்லைநாம்தமி ழர்ஆட்சியில்.பயித்தியக்காரமரு த்துவமனைகட்டுவோம்.நீவந்துஇலவசமாபாத்துட்டுபோ.ஐயோபாவம்நீ.

    2. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  6. Raja Raja

    வருணதேவரின்.வாழ்த்துக்களுடன்.அண்ணன்சீமானின்.இடிமுழக்கபேச்சு…விரைவில் தமிழகத்தில்நாம்தமிழர்ஆட்சிஅமைப்போம்

    1. Chinnapillai Prabhakaran

      @Raja Raja 1. மொத்த தமிழினமும் முள்ளிவாய்க்கால் போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிரபாகரன் மற்றும் நந்திக் கடல் வழியாக செல்ல முயற்சித்தேன் ?
      2. வீரப்பன் நெற்றியில் இருக்கும் காயமும் இவருக்கு நெற்றியில் இருக்கும் காயமும் ஒத்துப்போகின்றன வே அப்படி என்றால் இவரும் பிடிக்கப்பட்டு மண்டியிட வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாரா ?
      3. உண்மையான வீரன் கருணா தான் என்பதை கருணா பிறகு உறுபொருளும் ஜெயிக்காமல் இருந்தது ஒத்துப்போகிறது.
      4. புலிகள் வறுமையில் வாடிக் கொண்டிருந்த போது இவரும் இவரது மகன் மட்டும் உடல் பருமன் ஏறி குண்டாக கொழுகொழுவென்று இருக்கும் அளவிற்கு சாப்பிட்டுக்கொண்டு வசதியாக இருந்தார்கள் ஏன் ?
      5. பெண்கள் புலிகள் அமைப்பில் ஈர்க்கப்பட்டு அவதிப்பட்ட நிலையில் தான் பெற்ற மகளை மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து படிக்க வைத்துவிட்டு சொகுசாக வாழ்ந்து ஏன் ?

      இன்னும் கேள்விகள் பல்லாயிரம் உள்ளது ……..

    2. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  7. eli kuncharalingam

    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;

    1. Raja Raja

      @Chinnapillai Prabhakaran நல்லபயித்திக்கார மருத்துவமனை க்கு போய்பார் இல்லைநாம்தமி ழர்ஆட்சியில் பயித்தியக்காரமரு த்துவமனைகட்டுவோம் நீவந்துஇலவசமாபாத்துட்டுபோ. ஐயோபாவம்நீ

    2. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  8. Arivu Azhagan

    சமரசமின்றி
    சரிவுமின்றி
    சாதி சமய சலனமின்றி
    சத்தியத்திற்காக
    சண்டை செய்து
    சதிகாரர்களை
    சரித்திடுவோம் ?
    நாம் தமிழர்

    1. Chinnapillai Prabhakaran

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
      இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும்

  9. Kali Muthu

    எங்கள் அண்ணன் பேசிய மேடை கண்டன உரைகளில் சிறப்பான பேச்சுக்களில் இதுவும் ஒன்று. மான தமிழ் மக்களின் காதுகளில் இன்னும் விழவில்லையோ.. நாங்கள் தமிழர்கள் என.

  10. ??????????

    என்றும் அந்த வீறுகொண்ட பார்வை; அதே எரிமலை போன்ற பேச்சு ; அதே கம்பீரம் . என்றும் எமது அண்ணண் . நாம் தமிழர் இலங்கை.

  11. Maana Maravan

    தலைவரே! இளம் ரத்தங்கள் எவ்வளவு மழையில் நனைந்தாலும் ஒன்றும் செய்யாது. ஆனால் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். அதிகம் மழையில் நனைந்துவிட்டால், உடல் நலம் குன்றும். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டேன். அதற்கு மேல் தங்கள் விருப்பம்.

  12. தமிழ் எனது மூச்சு

    அண்ணா நான் ஈழம் எமது அண்ணன் தலைவனுமாய் எங்கள் மேதகு அவர்களை பார்ப்பது போல் உங்களை பாா்க்கிறோம்

  13. ganesan madasamy

    மேகத்திற்கு நல்ல இதயம் இருப்பதால் மழையாய் நம்மை வருடிவிட்டு செய்கிறது.

Leave a Comment

Your email address will not be published.

*
*