Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: 28-09-2023 மன்னார்குடி – சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருவாரூர் மாவட்டக் கலந்தாய்வு #LIVE

Contact Us To Add Your Business

#tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

32 comments

  1. Prajan

    சீமான் அவர்களே இந்த ஊடகத்தை தினமும் சந்திக்க வேண்டாம் அதனால் தான் இவர்களுக்கு திமிரு வந்து விடுகிறது இந்த ஊடகங்கள் சீமான் அவர்களின் வாயில் இருந்து ஏதாவது வார்த்தை வந்து விடதா என்று காத்து கொண்டு இருக்கிறார்கள் இந்த ஊடகங்கள் சீமான் மாஸ் ????

    1. Ramya S

      அண்ணன் சொன்னதை வைத்து ஏதாவது ஒரு விவாதம் நடத்தி ஒரு வார காலத்திற்கு வண்டி ஓட்டுவாங்க.

  2. manivannan thangavelu

    தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்…. (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..

  3. Saru Priya

    அண்ணன் கேட்கும் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது உண்மை நம்மிடம் தான் இருக்கிறது

  4. தமிழராய் எழுவோம்

    அண்ணன் ஆட்சி யில் அனைத்து ம் தலைகீழ் மாற்றம் செய்யப்படும் என்று நம்புகிறேன் நன்றி

    1. kumar raju

      @Lakshmanan Iyer u 2 புருடாவை இரண்டு வாரங்களுக்கு மேல் காணவில்லை என்று அவனின் ரசிகர்கள் தேடிட்டு இருந்தார்கள் . கோபாலபுரத்து கக்கூசு அடைப்பெடுக்க போயிட்டான் என்று நினைத்தேன் , ஆனால் புதுகை பூபாளம் வீட்டின் முன் தன் பொண்டாட்டியை திருப்பி கொடுடா என்று தர்ணா பண்ணிட்டு இருந்தான் என்று இப்போதுதான் தெரிகின்றது ..
      ?

  5. Parthiban M

    சீமான் இலட்சக்கணக்கான கேள்விகளைக் கேட்டுவிட்டார், ஆனால் இதுவரை எவனும் ஒரு பதில் கூட சொல்லவில்லை…!!!

    1. Mani Mahi

      கேள்வி கேட்பது. யார் வேண்டுமானாலும்.. அதை நடைமுறைப்படுத்துவது தான். சீமான் வந்தாலும் நடைமுறைப்படுத்துவது கடினம் தான் அரசியல் என்பது சீமான் பேசுவது போல இருக்காது ???

    2. venky

      ​@Mani Mahi?? அப்படியா சரி ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க செய்யலான நாம்ப கேப்போம்

    3. Raja

      ​@Mani Mahiமக்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல் நேர்மையாக இருந்தாலே சொல்வதையும் சொல்லாததையும் செயல் படுத்த முடியும் இப்போது திமுக குடும்பம் மாத்திரம் செல்வ செழிப்பாக வாழ்கிறது

  6. anand editz

    நன்றி அண்ணா.யாருடனும் கூட்டணி இல்லை என்று எல்லா கட்சிகளும் புரிந்து கொள்ளும் பதிலைத் தந்துவிட்டீர்கள்

  7. Lalitha Yogaratnam

    உண்மையும் நேர்மையுமாக எந்தக்
    கேள்வி கேட்டாலும் உடனுக்குடன் பதில்
    சொல்லும திறன்தான்
    திமுகாவினருக்குத் தலையிடி வாழ்க தமிழ்.

  8. mullar jeganathan

    இன்று கூலிப்படை வாராமல் செய்தியாளர்கள் சந்திப்பு அமைதியாக நடந்து உள்ளது
    மகிழ்ச்சி.

  9. Pandiselvam Pandi

    அனைத்து விதமான மக்களுக்கும் பொதுவான தலைவன்
    புதுமை நாயகன் எழுச்சித் தமிழன் அண்ணன் சீமான் வழியில்
    பழக்கடை பாண்டிச்செல்வம் மதுரை

  10. Muthusamy R

    இனம் ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி ?? பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம் இளைஞர் பாசறை செயலாளர் முத்துசாமி நாம் தமிழர் ????

  11. eli kuncharalingam

    ஒரு அன்பான வேண்டுகோள், அனைத்து கட்சிகளும் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து எமது மண்ணின் காவேரி நீர் உரிமைக்காக கண்டன ஆர்ப்பாட்டதில் ஓங்கிக் குரல் கொடுப்போம் வாருங்கள் தோழர்களே;
    இனிமேலும் அமைதியாக இருந்தால் தமிழ் நாடு சுடுகாடு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

Leave a Comment

Your email address will not be published.

*
*